எந்திரன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக உலகமெங்கும் ஓடிக் கொண்டு இருக்கிறது.! ஆனால் எந்திரனில் பல காட்சிகள் ஆங்கிலெயரே ஆக்கரமித்து உள்ளனர்..(சண்டை & கிராபிக்ஸ் காட்சிகள் தான்) ஏன் இதுப்போல நம்நாட்டில் செய்யமுடியாதா..? சங்கர் சில படங்கள் மூலம் உச்சத்துக்கே சென்று விட்டதுப்போல் இருக்கிறார். இவர் இயக்கி அனைத்து படங்களும் வெளிநாட்டு ஸ்டியோவில்தான் கிராபிக்ஸ் செய்யப்படுகின்றன..! ஏன் தமிழனால் முடியாதா..? அப்படி என்றால் எந்திரன் வெற்றியா தோல்வியா உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கள்..!
Tuesday, October 5, 2010
Subscribe to:
Posts (Atom)